சர்க்கரை நோய் மூலம் வரும் தீமைகளை போக்க, முக்கூட்டு கற்பம்!!

No comments
        சர்க்கரை நோய் மூலம் வரும் தீமைகளை போக்க, முக்கூட்டு கற்பம்!!
                         
                                                             சதுரகிரி மாவூத்து     

           இந்த மூலிகை கல்பம் எங்கும் சாதரணமாக கிடைக்கும்.
மூலிகை வகைகள். 1, பொன்னாங்கண்ணி 2, சிறுசின்னி 3,கரிசாலங்
கண்ணி மஞ்சள் பூவைக்கொண்ட கொடியினம்  இவைகளை தேவை
யான அளவுக்கு எடுத்து  சுத்தம் செய்து  வெய்யிலில் உலர்த்த வேண்டும்.
பிறகு நன்றாக இடித்துப் பொடி செய்து வஸ்திகாயம் செய்து பத்திர
கொடுத்திக் கொள்ளவேண்டும்.

        தினம் அரைத் தேக்கரண்டி அளவு பசு நெய்யில் குழைத்து காலை, மாலை, சாப்பிட்டு வர உடல் சூடு தனிந்து வெட்டை நீங்கும். மேக
அனல் தணியும். தளர்ந்துபோன உடல் கெட்டியாகும்.நோயணுகாது
காத்து நிற்கும் சக்தி கொண்டது இந்த  முக்கூட்டு கற்ப மூலிகை 
கல்பம்  குறிப்பாக நீரிழிவு மேக காங்கை, பலஹீனம்,ஆண்மை குறைவு
நரம்புத் தளர்ச்சி, கை கால் குடைச்சல், போன்ற சர்மநோய்கள உடைய
வர்களுக்கு அந்த  நோய்களை  எல்லாம் நீக்கி உடம்புக்கு நல்ல சக்தியும்
அழகும் வசிகத்தையும் தரக்கூடிய. எளிய முறை கற்பமாகும்.

No comments :

Post a Comment