மலை தேன்!!!
மூலிகைத்தேன் !
தேன் மனிதனுக்கு எல்லாவகையிலும் நலம் பயக்கும் ஒரு இன்றியமையாத அரு மருந்து. குழந்தைப்பருவத்தில் எல்லாக்குழந்தைகளுக்கும் தாயின் கனிவும் தாய்ப்பாலுமே , குழந்தைகளின் வளர்ச்சிக்குக் காரணமாகின்றன. ஆயினும் குழந்தைப்பருவமுதல் வயது முதிர்ந்த காலம் வரை யாவரும் எப்போதும் உண்ணக்கூடிய எளிதில் செரிக்கக்கூடிய, மிக நல்ல பலன்களை அளிக்க வல்லது தேன். எல்லா வகை தேனிலும் மிக அதிகப்பலன்கள் கிடைத்தாலும் , மூலிகை மலைச்சாரல்களில் கிடைக்கும் மூலிகைத் தேனில் மூலிகைகளின் அரிய நற்பலன்கள் கலந்து , மிக உயரிய தன்மையுடையதாக விளங்குகிறது.
இயற்கையான அதன் தன்மையுடன் கிடைக்கும, இத்தகைய அதிக ஆற்றல் மிக்க மூலிகைத்தேன் , அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய ஒரு அரு மருந்து.
Subscribe to:
Post Comments
(
Atom
)
அன்புடையீர்,
ReplyDeleteவணக்கம். நலம் அறிய ஆவல். மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தேன் சாப்பிடலாமா?
அன்புடன்
வெங்கடேஷ்
சங்ககிரி
It depends upon the levels, pls contact over phone with details.
ReplyDeleteThank you
Herbal Kannan.