அதிக உடல் எடை குறைக்கும் நீர் முள்ளி சூரணம்
அதிக உடல் எடைகுறைக்கும் நீர் முள்ளி சூரணம்
அதிக உடல் எடை காரணமாக , பலருக்கும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பு ஏற்படுகிறது. சிலரோ உடல் பேர்வழி என்று குறை சாப்பாடு சாப்பிட்டு , பட்டினி இருந்து, உடல் நலனை கெடுத்துக் கொள்கின்றனர். உடல் தெம்பை இழந்து , அவதிப்படுகின்றனர்.
உடல் எடை அதிகமாதலுக்குப் பல காரணங்கள் இருப்பினும்,சிலருக்கு அறுவைசிகிச்சைக்குப்பின் அதிக உடல் எடைக் கோளாறு , அதிக அளவில உடலில் செலுத்தப்படும் ஆன்டி பயாடிக் மருந்துகளாலும்,விட்டமின் மாத்திரைகளாளும் ஏற்படுகிறது.
இது போன்ற அதிக உடல் எடை பிரச்னைகளால் அல்லல்படும் அனைவருக்கும் ஒரு நிரந்திர தீர்வாக , நீர்முள்ளி சூரணம் விளங்கும்.
நீர்முள்ளியுடன் சில இன்றியமையாத மூலிகைகள் கலந்து இயற்கை சித்த முறையில் செய்யப்பட்ட இந்த நீர்முள்ளி சூரணத்தை முறையாக சாப்பிட்டு வர , மூன்றிலிருந்து ஒரு மாதத்திற்குள் மூன்று கிலோ வரை உடல் எடையை , உடல் ஆரோக்கியத்தை பாதிக்காமல் குறைக்கும்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment