நன்றி!
நன்றி!
இணைய மூலிகை ஆர்வலர்களே!
நன்றி!!
ஆரம்பித்த இரண்டு மாதங்களுக்குள் ,
5100 ஐ க்கடந்த பக்க வாசிப்புகள்!
உங்களால் தான் இது , சாத்தியமாயிற்று!
எமக்கு, உத்வேகத்தை அளிக்கும் உங்கள் ஆதரவால்தான், அரிய மூலிகைகளைப்பற்றி நாம் இன்னும் அதிக பதிவுகள் இட வேண்டும், நம்மாலான , மூலிகை விழிப்புணர்வைப் பொதுவில் வைக்க வேண்டும் என்ற இலட்சியம் இன்னும் உறுதி பெறுகிறது!
உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!
எமையாளும் ஆதிசிவ சித்தனடி வணங்கி,
என்றும் அன்புடன்,
ஹெர்பல் கண்ணன்
சதுரகிரி ஹெர்பல்ஸ்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
சரவணன்
ReplyDeleteதிருச்சி
திரு.கண்ணன் சார் மேலும் உங்களின் மருத்துவ பணிகள் சிறக்க எல்லாம் வல்ல இறைவனின் அருள் தங்களுக்கு கிட்ட இறைவனை விரும்பி வேண்டிகொள்கிறேன் .
திரு.சரவணன் அவர்களே!
ReplyDeleteதங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி!
எல்லாம் வல்ல இறைவன் அருள் எல்லோர்க்கும் கிட்ட எமையாளும் ஆதி சித்தனடி பணிகிறோம்!
நாம் கருவி மாத்திரமே! ஆட்டுவிப்பது அவனே!
மூலிகைகள் பதிவு அவனருளால் நடந்தேறுகிறது!
என்றும் அன்புடன்,
ஹெர்பல் கண்ணன்.