வழுக்கை தலையில் முடி முளைக்க 10-15 நாட்களில், முளைக்க ஆரம்மிக்கும்
வழுக்கை தலையில் (bald head) 10-15 நாட்களில், முடி முளைக்க ஆரம்பிக்கும்
Hair Treatments, Within 10 Days New Products, Sathuragiri Herbals
பஞ்சரத்தின சஞ்சீவி மூலிகை ஆயில்
ஆண்களின் புறத்தோற்றத்தை கெடுப்பதில், வழுக்கை முக்கிய பங்கை வகிக்கிறது.எத்தனையோ நல்ல விஷயங்கள் நிறைந்த மனிதராக இருந்தாலும், அவர்களின் வழுக்கை அவர்களை நட்பு வட்டம், மற்றும் அலுவலக வட்டத்திலிருந்து, விலக்கி வைக்கிறது. அவர்களும் நாளடைவில் தன்னம்பிக்கை இழந்து, தாழ்வு மனப்பான்மையுடன் தனிமைப்பட்டு போய், மன இறுக்கத்தினால், தளர்வடைந்து விடுகிறார்கள், இதனால் சில ஆண்களுக்கும் மற்றும் பெண்களுக்கும் திருமணம் நடைபெறுவது கூட கடினமான விஷயமாகி விடுகிறது.
தலையை சரிவர பராமரிக்காமல், உண்டாகும் அழுக்கு , அதனால் ஏற்படும் பொடுகினாலும் குடும்ப பொறுப்பு அல்லது பணிச்சுமை காரணமாக ஏற்படும் மனஉளைச்சலாலும் , மஞ்சள் காமாலை, மலேரியா, டைபாயிட் போன்ற உடல் உள் நோய்கள் , வீரியமுள்ள சுரங்கள் வந்தாலும், புகை பிடிப்பதும், கை கால் வலிப்பு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் நோய் எதிர்ப்புக்காக அலோபதி மாத்திரைகளை சாப்பிடுவதும் தலைமுடி உதிர்வை அதிகம் உண்டாக்கும்.
எப்போதும் வெந்நீரில் குளிப்பதும், தலைமுடியை கருப்பாக்க டை அடிப்பதாலும் கூட முடிகள் கொட்டும், தலை விரைவில் முடியை இழந்து , வழுக்கையாகும். மேலும், இயற்கையிலேயே சிலரது உடலில், இரத்தத்தில், முடி வளரத்தேவையான ஹார்மோன் மற்றும் புரதத்தின் அளவு குறைவதாலும், தலை வழுக்கை உண்டாகும்.
ஆண்களின் நிலை இவ்வாறென்றால், பெண்களுக்கோ, வெளியிலேயே, நடமாட முடியாதபடி, வீட்டு தனிமைச்சிறையில் இருப்பதற்கு ஒப்பான வாழ்க்கை.
பெண்களுக்கு வழுக்கை ஏற்படுத்தும் காரணிகள்:
ஆண்களின் நிலை இவ்வாறென்றால், பெண்களுக்கோ, வெளியிலேயே, நடமாட முடியாதபடி, வீட்டு தனிமைச்சிறையில் இருப்பதற்கு ஒப்பான வாழ்க்கை.
பெண்களுக்கு வழுக்கை ஏற்படுத்தும் காரணிகள்:
இயல்பாக, பெண்களின் உடலில் உண்டாகும் ஹார்மோன் மாற்றம் ஏற்படும் காலங்களான 12 வயது முதல் 15 வயது வரை தலைமுடி அதிகம் இழக்க நேரிடும். பெண்களுக்கு மாதாந்திர மென்செஸ் காலங்களில் ஏற்படும் அதிக வெள்ளைபடுதலாலும், பெண்களின் பிரசவ காலங்களிலும் மற்றும் பெண்களின் 45 வயது அல்லது அவர்களின் மேனோபாஸ் காலங்களிலும், அதிக தலைமுடி இழப்பு காணப்படும்.
மற்றும் சிலருக்கு, தைராய்டு கோளாறுகளாலும், கருப்பை சம்பந்தமான உடலியல் பாதிப்பின் போதும், இவற்றினால் ஏற்படும் ஹார்மோன் அதீதசுரப்பு அல்லது குறைசுரப்பினாலும், தலைமுடி உதிரும்.
அலோபதி கர்ப்பத் தடை மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போதும், அவசர நகர்ப்புற வாழ்வியல் சூழலில் ஃபாஸ்ட் ஃபுட் எனும் உடல் நலத்துக்கு சிறிதும் நன்மை பயக்காத, மாறாக உடலுக்கு கேடு விளைவிக்கும், நம் நாட்டு தட்ப வெப்ப நிலைக்கு சிறிதும் பொருந்தாத சில உணவு வகைகளை திரும்பத்திரும்ப சாப்பிடுவதனால்,உடலில் சில அரிய வகை சத்துக்கள் குறைந்து அதுவே தலைமுடி உதிர்வதற்கும், வழுக்கைக்கும் காரணமாகிவிடுகின்றது. உடல் இரத்தத்தில் ஹீமோகுளோபின் எனும் இரும்புச்சத்து குறைவாலும் , முடி உதிரும்.
இதைவிட ஒரு கொடிய காரணம் , நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகள், உடலில் நோய் உருவாக்கும் பாக்டீரியாக்கள் நுழையும்போது, அவற்றை அழிக்கும் வேளையில் , தவறாக நோய் காரணிகள் என எண்ணி தலைமுடிகளையும் அழித்து விடுகின்றன. இதனால் மிக இளம் வயதிலேயே சிலருக்கு தலை வழுக்கையாவதை நாம் கண்டிருப்போம், இது மிக அரிதான ஒன்றுதான், அனைவருக்கும் ஏற்படுவதில்லை.
இதைவிட ஒரு படு மோசமான காரணம்:
இதைவிட ஒரு படு மோசமான காரணம்:
எங்கும் கடைகளில் இன்று பரவலாக, பெரு நகரம், சிறு கிராமம் எனப்பாகுபாடு இன்றி பாக்கெட்களில், பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து விற்பனைக்கு வரும் தேங்காய் எண்ணைகளை தலைக்கு தடவுவதால், தலையின் மேல் தோல் வறண்டு போய்விடும், முடியும் வறண்டு முடிக்காலுடன் உள்ள உயிர்த்தன்மையை இழந்துவிடும், மேலும், முடி வெள்ளையாகி , தலை எங்கும் அரிப்பு எடுக்கும்.
கடைகளில் விற்கும் தேங்காய் எண்ணையில் மினரல் ஆயில் எனப்படும் , லிக்யூட் பேரப்ஃபின், தேங்காய் எண்ணை எசன்ஸுடன் கலக்கப்படுகிறது. இந்த லிக்யூட் பேரப்ஃபின் எது தெரியுமா?
எண்ணை எரிவாயு நிலையங்களில், கச்சா எண்ணையை சுத்திகரித்து பெட்ரோல், டீசல், கெரசின், நாப்தா, வாசலின் மெழுகு உள்ளிட்ட 24க்கும் அதிகமான பெட்ரோலியப்பொருட்கள் எடுக்கப்படுகின்றன், இவற்றில் ஆகக்கடைசியில் கிடைப்பது தான் லிக்யூட் பேரஃபின் எனப்படும், மினரல் ஆயில்.
மிக அடர்த்தியான இந்த ஆயிலுக்கு மணமோ, நிறமோ கிடையாது, எந்த ஆயிலுடனும் சுலபமாக கலப்படம் செய்யலாம், இப்போது புரிகிறதா? பாக்கெட்களில் விற்கப்படும் தேங்காய் எண்ணை தடவினால் , ஏன் வழுக்கை விழும் என்று.
இருப்பினும், இன்னும் சில ஊர்களில், எந்த அன்னிய வணிகப் படையெடுப்பிலும் அழியாமல் தாக்குப்பிடித்து ஓடிக்கொண்டிருக்கும், நம்ம ஊர் செக்கு எண்ணையை , நாட்டு செக்கு தேங்காய் எண்ணையை , தேடிப்பிடித்து , வாங்கி தலையில் தடவினால் , நிச்சயம் முடி உதிராது.
இது போன்ற தலைமுடி உதிர்வையும், வழுக்கையையும் போக்கி, தலையின் மயிர்க்கால்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்து, விரைவில், தலையில் முடியை மீண்டும் முளைக்கச்செய்யும், வழுக்கை நிவாரணி தான் நமது சதுரகிரி ஹெர்பல்ஸின் வழுக்கை நீக்கும் தரமான பஞ்சரத்தின சஞ்சீவி ஆயில் உள்ளது .
அழுகணி, தொழுகணி, செங்கற்றாளை, செம்பருத்திப்பூ, காட்டு குமிழம் பழம் , கரிசலாங்கண்ணி, நாய் கரிச்சான் பட்டை,கடுக்காய் பூ, சாதிக்காய் பூ,மகிழம் பூ மற்றும் பிற அரிய வகை மூலிகைகள் சதுரகிரி மலைக்காட்டில் மட்டுமே கிடைக்கும். அற்புத மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படுவது தான் நமது பஞ்சரத்தின சஞ்சீவி ஆயில்.
பஞ்சரத்தின சஞ்சீவி ஆயில்:
வழுக்கை தலையில் முடி முளைக்க, இந்த ஆயிலை தலையில் தினமும் போட்டு வர, வெகு விரைவில் ஆச்சர்யப்படத்தக்க வகையில், இருக்கும் மனத்துயரை துளிப்பனி போல் கரையச்செய்து 10 - 15 நாட்களில், தலையில் முடி முளைக்க வைக்கும், 65 வயது ஆனவர்களுக்கும் முடி முளைக்கும்.
பலரும் பயன்படுத்தி, மிகக்குறுகிய காலத்திலேயே, தலையில் முடி வளர்ந்ததைப் பார்த்து , அனைவரும் வியந்த ஒரு அரிய மூலிகைஆயில்.
புழு வெட்டு, கரப்பான் வெட்டு போன்ற சகல தலை முடிநோய்களுக்கும் 10 நாட்களில், பலன் கிடைத்து , முடி வளர ஆரம்பிக்கும்.
இன்றைய நவீன விஞ்ஞானயுகத்தில் அனைவரும் ஆண் பெண் பாகுபாடு இன்றி, வயது வித்தியாசம் இன்றி, அவரவர் நிலைக்கேற்றவாறு கம்யூட்டருடன் தினமும் நெடு நேரம் அமர்ந்து செலவிட வேண்டி இருக்கிறது. இதனால், உடல் சூடு ஏற்பட்டு, தலையில் அது இரத்தக்கொதிப்பாக ஏறும். அத்தகைய கொதிப்பை, சதுரகிரி ஹெர்பல்ஸ் வழுக்கை நீக்கும் மூலிகைஆயில், விரைவில் சரி செய்து உடலை குளிர்விக்கும்.
தலைமுடியை உதிர்விலிருந்தும், வழுக்கையிலிருந்தும் காப்பாற்றும். வழுக்கை மூலிகை ஆயிலின் அற்புத பலன்களை, இந்த வழுக்கை மூலிகை ஆயிலை பயன்படுத்தி, பலன் அடைந்தவர்களிடம் தொடர்பு கொண்டு , பலன்களை அறிந்து கொள்ளலாம்.
வழுக்கை நீங்கி, நீங்கள் மீண்டும் பழைய உற்சாகத்துடன், அன்றாடச்செயல்களில் ஈடுபட , சதுரகிரி ஹெர்பல்ஸ் உளமார்ந்த நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது!
தலைமுடியை உதிர்விலிருந்தும், வழுக்கையிலிருந்தும் காப்பாற்றும். வழுக்கை மூலிகை ஆயிலின் அற்புத பலன்களை, இந்த வழுக்கை மூலிகை ஆயிலை பயன்படுத்தி, பலன் அடைந்தவர்களிடம் தொடர்பு கொண்டு , பலன்களை அறிந்து கொள்ளலாம்.
வழுக்கை நீங்கி, நீங்கள் மீண்டும் பழைய உற்சாகத்துடன், அன்றாடச்செயல்களில் ஈடுபட , சதுரகிரி ஹெர்பல்ஸ் உளமார்ந்த நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது!
மேலும் 25-05-2013 அன்று சித்தர்கள் அனுபவ முறைப்படி மூலிகை பௌடராக வெளியானது. அதனுடைய உபயோகப்படுத்தும் முறை தண்ணீரில் கலந்து தேய்ப்பதால் சில நபர்களுக்கு ஜலதோஷம் ஏற்பட்டதால் அதனை நான்கு மாதம் தொடர்ச்சியாக பயன்படுத்த இயலாமையால் அதன் பலன்கள் குறைவாக உள்ளது.
தற்போது இந்த அதிசய மூலிகைகளைக்கொண்டு ஆயில் முறைப்படி தயாரிக்கப்பட்டு உள்ளது. இதனை நம் அன்றாட பயன்பாட்டில் உள்ள ஹேர் ஆயில் போலவே காலை மாலை இருவேளை தேய்த்து வரலாம். எந்தவித பக்க விளைவுகளும் இல்லை.
இந்த பஞ்சரத்தின சஞ்சீவி மூலிகைஆயிலின் அற்புத பயன்கள் 10 - 20 நாட்களிலே முடி முளைக்க ஆரம்பிக்கிறது. மேலும் 120 நாட்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தி வர நமக்கு தேவையான முடிவளர்ச்சி கிடைக்கும்.
மேலே குறிப்பிட்டபடி 10-20 நாட்களில் முடி உதிர்வை நிறுத்தவும் வழுக்கை தலையில் முடி முளைக்க ஆரம்பிக்கவும் உதவுகிறது.
மேலே குறிப்பிட்டபடி சில நபர்களுக்கு இதன் பலன்கள் குறையும் பட்சத்தில் திரும்ப பொருளாகவோ அல்லது பணமாகவே திருப்பி தரப்படும்.
நன்றி !!! வாழ்க வளமுடன் !!!
Subscribe to:
Post Comments
(
Atom
)
என்ன கண்ணன் எனக்கு இந்த பொடியை அனுப்பி இருக்கலாம் இல்லையா? உங்கள் மருந்துகள் இன்னும் சில மணி நேரத்தில் வந்து விடும்.
ReplyDeleteசுந்தர்
சரவணன்
ReplyDeleteதிருச்சி
கண்ணன் சார் உங்களின் பணிகள் சிறக்க எல்லாம் வல்ல கடவுளை வேண்டிக்கொள்கிறேன்
திரு.சுந்தர் அவர்களே!
Deleteதங்கள் மேலான கருத்துரைக்கு, மிக்க நன்றி!
என்றும் தங்கள் அன்பினால்,
சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன்.
திரு.சரவணன் அவர்களே!
Deleteதங்கள் மேலான கருத்துரைக்கு, மிக்க நன்றி!
என்றும் தங்கள் அன்பினால்,
சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன்.
i loss my 90 pct of my hair in forehead
ReplyDeleteit happened over 13 years and become full bald.
WHETHER IT CAN TREATABLE AND GAINABLE
PLS ADVICE ME
sathuragiri herbal powder ella tirupuril engu kidaikum
ReplyDeletesathuragiri herbal powder available in coimbatore, Brother
ReplyDeletecoimbatoril engu kidaikkum?
ReplyDeletei am pondicherry enakku pakkadhula erukkura shop sollunga brodher
ReplyDeleteat present there is no shop available in yr city, u can get it from us, further details , please call.
ReplyDeletethanks
Kannan.
respected sir
ReplyDeletemy name is chitradevi
enakku inda tailam vanum sir nan enna panrathu sir
mano.chitradevi@gmail.com
அன்புள்ள திருமதி. சித்ரா தேவி அவர்களுக்கு வணக்கம்
Deleteஇந்த தைலம் கிடைக்க தாங்களுடைய முகவரியை அனுப்பவும்.
மிக்க நன்றி!!!
ஐயா, இலங்கையில் இதை பெற்றுக்கொள்ள முடியுமா? முடியுமாயின் பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள்
ReplyDeletepuvi84@gmail.com
நன்றி